Sunday, May 19, 2024
HomeLatest Newsஇவ்வாரம் பங்குப் பரிவர்த்தனை நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

இவ்வாரம் பங்குப் பரிவர்த்தனை நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

கொழும்பு பங்குச் சந்தையின் பங்குப் பரிவர்த்தனை நடவடிக்கைகள் இந்த வாரம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Recent News