தடைசெய்யப்பட்ட காலிஸ்தானி அமைப்புகளான பி.கே. ஐ மற்றும் கே. டி. எஃப் உடன் தொடர்புடைய மூன்று நபர்கள் மற்றும் ஆறு கூட்டாளிகளை கைது செய்து அவர்கள் மீது தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
பயங்கரவாத நடவடிக்கைகள், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களின் எல்லை தாண்டிய கடத்தல் ஆகியவற்றிற்காக இந்தியாவை தளமாகக் கொண்ட செயல்பாட்டாளர்களை நியமித்து கையாள்வதில் ஈடுபட்டுள்ள இந்த பயங்கரவாதிகளின் சர்வதேச தொடர்புகளை NIA வெளிப்படுத்தியே குறித்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது .

