HomeLatest Newsதுனிசியா கடலில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து ஐவர் பலி...!

துனிசியா கடலில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து ஐவர் பலி…!

துனிசியாவிலிருந்து இத்தாலிக்குத் திருட்டுத்தனமாக செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவ வரும் நிலையில் அவ்வாறு தப்பிச் சென்றவர்களின் 3 படகுகள் கவிழ்ந்துள்ளன.

இத் துயரச் சம்பவத்தில் ஆபிரிக்காவைச் சேர்ந்த ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இவற்றை விட 6 குழந்தைகள் உட்பட 47 பேர் மாயமாகி விட்டனர்.

இதேவேளை 75 பேரை கடலோர ரோந்துப் படையினர் மீட்டதாக துனீசியா அதிகாரிகள் தெரிவித்தனர்.

Recent News