Friday, March 29, 2024
HomeLatest Newsநீர் கட்டணம் செலுத்தாத அமைச்சர்களுக்கு ஏற்பட்ட நிலை!

நீர் கட்டணம் செலுத்தாத அமைச்சர்களுக்கு ஏற்பட்ட நிலை!

நீர் கட்டணம் செலுத்தாத அமைச்சர்கள் எதிர்வரும் 2 மாதங்களில் நீர் கட்டணங்களை செலுத்தாவிட்டால் அமைச்சர்களுக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் சபாநாயகருக்கும் அறிவுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Recent News