Saturday, May 4, 2024
HomeLatest Newsகொழும்பில் வெடித்தது தமிழ் மக்களின் போராட்டம்

கொழும்பில் வெடித்தது தமிழ் மக்களின் போராட்டம்

வடக்கு கிழக்குப் பகுதிகளில் யுத்த காலத்தில் , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று காலை கொழும்பில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

கொழும்பு தும்பளைசந்தி ,பௌத்தலோகா மாவத்தையில் அமைந்துள்ள ஐ.நா அலுவலகம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே,சர்வேதேசமே நீதி கொடு போன்ற கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Recent News