Sunday, May 5, 2024
HomeLatest Newsமக்களின் மனநிலையை பாதுகாப்பு படையினர் புரிந்துகொள்ள வேண்டும்! – ஹனா சிங்கர்

மக்களின் மனநிலையை பாதுகாப்பு படையினர் புரிந்துகொள்ள வேண்டும்! – ஹனா சிங்கர்

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்களின் மனநிலையை பாதுகாப்பு படையினர் புரிந்து கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதிகப்படியான சக்தியைப் பயன்படுத்தினால் விசாரணை நடத்துமாறு அதிகாரிகளை நான் கேட்டுக்கொள்கிறேன்.- என அவர் மேலும் தெரிவித்தார்.

Recent News