Thursday, April 25, 2024
HomeLatest Newsஜனாதிபதியின் கொடி ஏற்றப்படாது !

ஜனாதிபதியின் கொடி ஏற்றப்படாது !

பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பித்து வைக்கப்படும் நாளன்று ஜனாதிபதியின் கொடி ஏற்றப்படாது என படைகல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதியின் கொடி மற்றும் அதிமேதகு ஜனாதிபதி என விளித்து அழைக்க வேண்டாம் என்று கொள்கை ரீதியான தீர்மானத்தை ஜனாதிபதி எடுத்திருப்பதால், இந்த நிகழ்வில் ஜனாதிபதி கொடி ஏற்றப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விழாவில் தேசியக் கொடி மட்டும் ஏற்றப்படும் என படைகல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Recent News