Friday, May 22, 2026
HomeLatest Newsஇலங்கையில் தொடரும் அவலம்; வரிசையில் காத்திருந்த மேலுமொருவர் உயிரிழப்பு!

இலங்கையில் தொடரும் அவலம்; வரிசையில் காத்திருந்த மேலுமொருவர் உயிரிழப்பு!

பாணந்துறையில் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த மேலுமொருவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் பாணந்துறை வெகட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருந்த 55 வயதான முச்சக்கர வண்டி சாரதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Recent News