HomeLatest Newsபுதிய செட்டித்தெருவில் துப்பாக்கி சூடு! ஒருவர் படுகாயம்

புதிய செட்டித்தெருவில் துப்பாக்கி சூடு! ஒருவர் படுகாயம்

கொழும்பு புதிய செட்டித்தெரு பகுதியில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

29 வயதுடைய நபரே இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Recent News