Sunday, May 19, 2024
HomeLatest Newsதாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் துப்பாக்கி சூடு: 31பேர் உயிரிழப்பு!

தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் துப்பாக்கி சூடு: 31பேர் உயிரிழப்பு!

தாய்லாந்தில் உள்ள ஆரம்ப பாடசாலை குழந் தைகள் பராமரிப்பு மைய த்தில் முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக் கிச்சூடு நடத்தியதில் சுமார் 31 பேர் வரை கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தார் .

நாட்டின் வடகிழக்கில் உள்ள நோங் புவா லாம்பு வில் இடம்பெற்ற இந்த தாக்குதலுக்குப் பின்னர் துப்பாக்கிதாரி இன்னும் தலைமறைவாக உள்ள தாக தெரிவிக்கப்பட்டுள் ளது . தாக்குதல் நடத்தியவர் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை துப்பாக்கி யால் சுட்டு , கத்தியால் குத்தியுள்ளார் .

சந்தேகநபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளதுடன் , தாக்குதலுக்கான நோக்கம் தெளிவாக இல்லை என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது .

காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதன் கார ணமாக , உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று.அஞ்சப்படுகின்றது . குறித்த அதிகாரி அண்மையில் பொலிஸார் பணியில் இருந்து நீக்கப்பட் டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recent News