Sunday, June 14, 2026
HomeLatest Newsஇலங்கையில் மதுப் பிரியர்களுக்கு வெளியான சோகச் செய்தி

இலங்கையில் மதுப் பிரியர்களுக்கு வெளியான சோகச் செய்தி

நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்றும் (04) நாளையும் (05) மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

75 ஆவது சுதந்திர தினம் காரணமாக அனைத்து மதுபானசாலைகளும் இன்று மூடப்பட்டுள்ளன.பூரணை தினத்தை முன்னிட்டு நாளைய தினமும் அனைத்து மதுபா​னசாலைகளும் மூடப்பட்டிருக்கும் என கலால் வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

Recent News