Friday, May 22, 2026
HomeLatest Newsமீண்டும் புத்துயிர் பெரும் இலங்கை! சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு

மீண்டும் புத்துயிர் பெரும் இலங்கை! சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு

நாட்டிற்கு வருகைத்தரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக சுற்றுலா துறை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மாத்திரம் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா துறை அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கவிஜேசிங்க தெரிவித்துள்ளார்

இந்தியா, கனடா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பெருமளவான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recent News