Friday, April 19, 2024
HomeLatest Newsஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக மைத்திரி அறிவிப்பு!!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக மைத்திரி அறிவிப்பு!!

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(31) தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தான் போட்டியிடப் போவதாக அவர் கூறினார்.

கொழும்பில் இன்று(31) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Recent News