Saturday, September 21, 2024
HomeLatest Newsரணிலின் ஆட்சியை வீழ்த்துவோம்- அனுர சபதம்!

ரணிலின் ஆட்சியை வீழ்த்துவோம்- அனுர சபதம்!

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் நடைபெற்றுவரும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட களத்தில் இன்று காலை பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட வன்முறைச் சம்பவங்களுக்கு பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்,

காலி முகத்திடலில் போராட்டக்காரர்களை கொடூரமாக தாக்கிய கொடூரமான ரணில்-பொஹொட்டுவ ஆட்சியை வீழ்த்துவோம். என குறிப்பிட்டுள்ளார்.

Recent News