Friday, April 19, 2024
HomeLatest Newsசிங்கப்பூரில் 4 ஆயிரம் இலங்கை தாதியர்களுக்கு அடித்த அதிஷ்டம்!

சிங்கப்பூரில் 4 ஆயிரம் இலங்கை தாதியர்களுக்கு அடித்த அதிஷ்டம்!

சிங்கப்பூரில் அடுத்த வருடம் 4 ஆயிரம் இலங்கை தாதியர்கள் வேலைக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் சுகாதாரத் துறையில் பணியாற்றும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைத்துள்ளது.

இந்தநிலையில் இங்குள்ள அடிப்படை செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக சிங்கப்பூர் சுகாதார அமைச்சின் 10 அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

Recent News