Friday, May 22, 2026
HomeLatest NewsWorld Newsஜம்மு காஷ்மீரில் அமைதிக்கான முயற்சிகள் மும்முரம்..!

ஜம்மு காஷ்மீரில் அமைதிக்கான முயற்சிகள் மும்முரம்..!

ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சி குறித்து நடைபெற்ற வட்டமேசை விவாதத்தின் போது, லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, பிராந்தியத்தில் உண்மையான அமைதியை ஏற்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்.

இதற்காக அங்கு இயங்கும் தீவிரவாத அமைப்புகளை அகற்றுதல் உள்ளடங்கலாக நான்கு ஆண்டுகளுக்குள் ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அவர் எடுத்துரைத்தார்.

அதனடிப்படையில் அரசாங்கத்தின் கவனம் விரிவான கொள்கைகள் மூலம் அமைதியை உண்மையாக நிறுவுவதில் உள்ளதெனவும் இது ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான சம வாய்ப்புகளுக்கு வழிவகுக்கிறது எனவும் தெரிவித்தார் .

Recent News