Monday, May 20, 2024
HomeLatest Newsஎரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம்! பொதுமக்களுக்கு வேண்டுகோள்

எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம்! பொதுமக்களுக்கு வேண்டுகோள்

எரிபொருள் அனுமதிச் சீட்டு முறை நடைமுறைப்படுத்தப்படும் வரை CEYPETCO எரிபொருள் நிலையங்களில் எரிபொருளுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

வலு சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.

Recent News