Tuesday, April 30, 2024
HomeLatest NewsWorld Newsசெயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது சீனா..!!

செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது சீனா..!!

புதிய ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. வானில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் யோகன்-39 என்னும் தொலை உணர்வு செயற்கைக்கோளை ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து நேற்று ஏவியது.


செயற்கைக்கோள் அதிநவீன புவி கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும் என்றும்,
யோகன்  39 லாங் மார்ச்-2D கேரியர் ராக்கெட் மூலம் பெய்ஜிங் நேரப்படி 12:13 மணிக்கு ஏவப்பட்டது.


மற்றும் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Recent News