Wednesday, April 16, 2025
HomeLatest Newsஇலங்கையில் ஆங்கில அறிவை வளர்ப்பது கட்டயமானது! – சார்ள்ஸ்

இலங்கையில் ஆங்கில அறிவை வளர்ப்பது கட்டயமானது! – சார்ள்ஸ்

பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களின் பெறுபேறுகளை உறுதி செய்ய ஆங்கில அறிவை வளர்ப்பது கட்டயமானது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

ஆங்கில கல்வியை சிறந்த முறையில் பாடத்திட்டத்தில் உள்ளடங்கியமை காரணமாகவே தமிழ்நாடு இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக திகழ்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடை நோக்கிலான வினாக்களை தொடுப்பதற்கான நேர ஒதுக்கீட்டின் போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.

Recent News