Wednesday, May 1, 2024
HomeLatest Newsநாட்டில் தொடர்ந்தும் அச்சடிக்கப்படும் ரூபாக்கள்!

நாட்டில் தொடர்ந்தும் அச்சடிக்கப்படும் ரூபாக்கள்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இலங்கை ரூபாக்கள் அச்சிடப்பட்டு வருவதுடன் இதன் காரணமாக பணவீக்க நிலையும் அதிகரித்து வருகின்றது.

இலங்கை மத்திய வங்கி நேற்று 48.24 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளது, இந்த மாதத்தில் இதுவரை 74.48 பில்லியன் ரூபாக்கள் அச்சடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Recent News