Wednesday, May 15, 2024
HomeLatest Newsதொடரும் நெருக்கடி நிலை; பாராளுமன்றிலும் அதிரடி மாற்றங்கள்!!!

தொடரும் நெருக்கடி நிலை; பாராளுமன்றிலும் அதிரடி மாற்றங்கள்!!!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் மக்களின் குரலை பொருட்படுத்தாமல் அதிகாரத்தில் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் நாளை (05) பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதே வேளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளும் இது தொடர்பில் தீர்மானங்களை எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recent News