Saturday, May 2, 2026
HomeLatest Newsஇலங்கை வீராங்கனை நிலைநாட்டிய புதிய சாதனை

இலங்கை வீராங்கனை நிலைநாட்டிய புதிய சாதனை

100ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டியில் புதிய சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.

இலங்கை வீராங்கனை கயந்திகா அபேரத்னவினால் இந்த சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.

800 மீற்றர் துாரத்தை 2 நிமிடம் 01.44 நொடிகளில் நிறைவு செய்து அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

Recent News