Wednesday, May 15, 2024
HomeLatest Newsமின் தடை குறித்து வெளியான அறிவிப்பு..!

மின் தடை குறித்து வெளியான அறிவிப்பு..!

மின்தடை தொடர்பான அறிவிப்பு ஒன்றினை மின்சார சபை வெளியிட்டுள்ளது.

அதில், அத்துருகிரிய துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அத்துருகிரிய மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மின் விநியோகத்தை மீளவும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Recent News