Saturday, May 17, 2025
HomeLatest Newsமஹிந்தவின் கூட்டத்தை எதிர்த்த சஜித் அணியினர் 16 பேர் கைது!

மஹிந்தவின் கூட்டத்தை எதிர்த்த சஜித் அணியினர் 16 பேர் கைது!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர் உள்ளிட்ட 16 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாவலப்பிட்டிக் கூட்டத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட வேளையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Recent News